பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2024 -விடைத்தாள் திருத்தும் பணி
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் மாதம் 26 ல் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 13 ல் தொடங்கி ஏப்ரல் 22க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment